குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-12 14:03 GMT
கடலூர் மாநகராட்சி 5-வது வார்டு ராஜாம்பாள் நகர் பிரதான சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?.

மேலும் செய்திகள்