ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-12 13:16 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரை அடுத்துள்ள தெற்கு மாதவி கிராமத்தில் உள்ள மருதை ஆற்றில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் அசுத்தம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்