குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-12 07:34 GMT


சென்னிமலை முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொறையன் காடு மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்