குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-08-11 17:06 GMT

சின்னமனூர் நகராட்சி பெருமாள் கோவில் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்