குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-11 13:43 GMT

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை பகுதியில் சபரீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தின் அருகில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு இந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்