சாலையோரம் சாய்க்கப்படும் குப்பை தொட்டிகள்

Update: 2022-08-11 12:41 GMT
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஆங்காங்கே, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் சாலையோரமாக சாய்க்கப்பட்டும் பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்