குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-08 13:42 GMT

கோத்தகிரி தலைமை தபால் நிலையம் அருகே மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்