பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு

Update: 2022-08-06 16:18 GMT

வேடசந்தூரில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் சாலையில் காளனம்பட்டி அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மொத்தமாக தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் நச்சு புகை காற்றில் கலந்து குடியிருப்பு பகுதி மற்றும் சாலைக்கு பரவுகிறது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்