குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-08-06 16:18 GMT

புதுச்சேரி தவளக்குப்பம் ஆனந்தா நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை முறையாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குப்பைத் தொட்டிகளில் நிரம்பி வழியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்