குப்பைகளுக்கு தீ வைப்பதால் பாதிப்பு

Update: 2022-08-06 11:22 GMT

மயிலம் அருகே அவ்வையார் குப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகையால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்