சுகாதார சீர்கேடு

Update: 2022-08-05 17:21 GMT

மதுரை மாநகராட்சி முல்லைநகருக்குட்பட்ட ஆத்திகுளம், ஏஞ்சல் நகர் பகுதியில் குப்பைகள் சூழ்ந்து கிடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தேங்கிய குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தேங்கி குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்