குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-05 13:45 GMT
*குவிந்து கிடக்கும் குப்பைகள்*
கோவை பேரூர் சிறுவாணி மெயின் ரோடு நொய்யல் ஆற்று தடுப்பணை அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு தீட்டு எரித்து அழிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் எரிக்கப்படாமல் குவித்து அப்படியே வைக்கப்பட்டுள்ளன இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக அந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றி வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் கணேஷ்குமார், செல்வபுரம்.

மேலும் செய்திகள்