குவியும் குப்பைகள்

Update: 2022-05-31 14:31 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அண்ணா நகருக்கு செல்லும் வழியில் இருக்கும் 6-வது தெருவில் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குவிந்திருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கும், இந்த இடத்தில் குப்பைகள் சேராமல் இருப்பதற்கும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்