சுகாதார சீர்கேடு

Update: 2022-08-04 07:54 GMT

கூடலூர் கிளை நூலகத்தின் எதிர்புறம் நடைபாதை மற்றும் ஆற்றின் கரையோரம் குப்பைகள் மலை போல் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றுநீர் மாசு ஏற்படுகிறது. மேலும் நடைபாதையில் நடந்து செல்லும் மக்கள் சுகாதார சீர்கேடால் அவதி அடைகின்றனர். எனவே ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்