அங்கன்வாடி மையம் முன்பு குப்பைகள்

Update: 2022-08-02 16:23 GMT

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தாலபுரத்தில் அங்கன்வாடி மையம் முன்பு குப்பைகள் குவிந்து கிடப்பதோடு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்