குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-01 11:56 GMT
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சிறுபாலத்தில் குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, துர்நாற்றத்தால்  அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறுபாலத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்