புகை மூட்டத்தால் அவதி

Update: 2022-07-29 13:27 GMT

விருதுநகர் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராம சாலையோர பகுதிகளில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் குப்பை குவியல்களை எரியூட்டுகின்றனர். இதனால் புகை மூட்டமாக காணப்படுவதால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பதை தடுக்கவும், முறையாக அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்