வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரிப்பு

Update: 2022-07-28 14:10 GMT

லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவை வீசி செல்கின்றனர். இதனால் அதனை சாப்பிடும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் பைகளில் உணவும் பொருட்கள் கொட்டுவதை தடுக்க வனத்துறையினர் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

மேலும் செய்திகள்