குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-27 15:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் ஓலைப்பாடி பகுதியில் 50 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையோரத்தில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்