குடியிருப்பின் நடுவே குப்பை

Update: 2022-07-27 12:39 GMT

உடுமலை நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த தளிசாலையின் மேற்குபுறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் பாண்டியன் சந்து குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பையில் தீப்பித்ததால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறிப்போனது. எனவே இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்