கால்வாயில் தேங்கிய குப்பைகள்

Update: 2022-07-27 12:38 GMT

சாம்பவர் வடகரை பேரூராட்சி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள கால்வாயில் குப்பைகள் அகற்றாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன், கொசு தொல்லையும் உள்ளது. எனவே, இந்த கால்வாயில் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்