குப்பை தொட்டி வைக்க வேண்டும்

Update: 2022-07-26 12:01 GMT

கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்