குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-26 10:36 GMT
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அரசு உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி அகற்றுவதோடு அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்