குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-09-20 10:56 GMT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால் மேட்டு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இக்குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்