தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-09-20 08:09 GMT

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை தெறிசீனா பள்ளி தெரு உள்ளது. இந்த தெருவில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.

மேலும் செய்திகள்