நடவடிக்கை தேவை

Update: 2023-09-17 15:28 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் ஒரு சில இடங்களிலில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்