நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-09-13 16:52 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனிதனியே பிரித்தெடுக்க குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் ஒருசில கிராமங்களில் உள்ள குப்பை தொட்டிகள் பயனற்று காணப்படுகிறது. இதனை பயன்படும் பகுதியில் வைத்து சுகாதாரத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்