சுகாதார சீர்கேடு

Update: 2023-09-13 15:06 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகள் சாலையில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்