குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-13 12:57 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொங்கலோடை குளம் உள்ளது. அந்த குளத்தில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் தேங்கி உள்ள குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்