குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-10 12:42 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, பஞ்சமாதேவி ஆதிதிரவிட காலனி முன்பு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்