தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-06 17:47 GMT
  • whatsapp icon
பழனி சண்முகநதி அருகே அ.கலையம்புத்தூர் சாலையோரத்தில் குவியல் குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்