சுகாதார சீர்கேடு

Update: 2023-09-06 11:47 GMT

கொல்லங்கோடு பாத்திமாபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கிணறு முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து சுகாதர சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிணற்றை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபின், கொல்லங்கோடு.

மேலும் செய்திகள்