சுகாதார சீர்கேடு

Update: 2023-09-06 11:00 GMT

கோவை கவுண்டம்பாளையம் பிரிவில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் சங்கனூர் பள்ளம் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குப்பைகளை பள்ளத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பாலத்தின் இருபுறமும் கம்பிவேலி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்