சுகாதார சீர்கேடு

Update: 2023-09-03 14:24 GMT

ஆலங்குளம் பகுதியில் சிலர் சாலையோரம் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்