சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2023-09-03 11:52 GMT

கரூர் மாவட்டம், குந்தாணிப்பாளையம் நத்தமேடு பகுதியில் அந்த பகுதிகளை சேர்ந்த கடைக்கார்கள் தங்கள் கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்