குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-30 15:48 GMT

 ஈரோடு பெரியவலசு பாங்கிகாரர் தோட்டம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது குப்பை தூசிகள் பறந்து அந்தவழியாக செல்பவர்களின் கண்ணில் பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்