குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-08-30 11:24 GMT

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் காஞ்சனா குளத்தில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மழைபெய்யும்போது இந்த குப்பைகள் குளத்து நீரில் கலந்து தண்ணீர் மாசடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காஞ்சனா குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்