குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-08-27 18:20 GMT
பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், இறந்தா்வர்களின் உடலை கொண்டு செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்