நடவடிக்கை தேவை

Update: 2023-08-27 16:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்