குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-27 11:40 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமா தேவி ஊராட்சி, அரசு காலனி, கரிகாலி நகர் முடிவு பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இவை பலத்த காற்று அடிக்கும்போது காற்றில் பறந்து அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த குப்பைகளை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்