துர்நாற்றத்தால் பயணிகள் அவதி

Update: 2023-08-23 17:12 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் குப்பை சேகரிக்கும் டிராக்டர் நீண்டநேரம் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்குள் பயணிகள் அமர முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை ஏற்றியதும் டிராக்டர் அங்கிருந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்