வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-08-23 13:07 GMT
மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் தரைவழிப்பாலம் அருகே மோகனூர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக்கு அடிக்கடி தீ வைத்து விடுகிறார்கள். அப்போது தீ வைக்கும்போது அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. அந்த நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்