ஏரியில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-08-20 17:53 GMT
கடலூர் கேப்பர் மலை அருகில் உள்ள கொண்டங்கி ஏரி கடலூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதராமாக உள்ளது. தற்போது இந்த ஏரி கரையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் ஏரிநீர் மாசடைந்து வருவதால், இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்