புகைமூட்டத்தால் பாதிப்பு

Update: 2023-08-20 16:00 GMT

சித்தோட்டின் மைய பகுதியில் உள்ள இடுகாட்டில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி புகைமூட்டமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சுவாசக்கோளாறு, கண் எரிச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குப்பை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்