குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-08-20 14:24 GMT

கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம், ஒட்டப்பிள்ளையார் கோவில் பின் புறத்தில் குப்பைகள், கட்டிடகழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்