சுகாதார சீர்கேடு

Update: 2023-08-20 10:10 GMT

கோவை மசக்காளிபாளையம் சாலையில் சவுரிபாளையம் சந்திப்பில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தொட்டி உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் பொதுமக்களும் குப்பைகைளை அதில் கொட்டுவது இ்ல்லை. மாறாக வெளியே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த தொட்டியை மாற்றவும், குப்பைகளை வெளியே வீசாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்