புகைமூட்டத்தால் அவதி

Update: 2023-08-16 17:57 GMT

 ஈரோடு அருகே உள்ள 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 46 புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மேலும் சாலையில் செல்லும் சிலர் புகை பிடித்துவிட்டு வீசி செல்வதால் அங்குள்ள குப்பைகள் தீ பற்றி எரிகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள், குழந்தைகள் அனைவரும் புகை மூட்டத்தால் அவதிப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 46 புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்