சுகாதார சீர்கேடு

Update: 2023-08-16 17:00 GMT
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதா சீர்கேடு ஏற்படுவதுடன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்