சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர் திருவீதியம்மன் குளம் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக நீர்நிலை மாசடைவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மோசமடைந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?
சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர் திருவீதியம்மன் குளம் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக நீர்நிலை மாசடைவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மோசமடைந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?