குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-16 10:51 GMT

கோவை காந்தி பார்க் தெலுங்கு வீதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. மேலும் குப்பை தொட்டிகளும் போதிய அளவில் வைக்கப்படுவது கிடையாது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்